Sunday, January 24, 2010

வாழ்க்கைச் சதுரங்கம்

கொஞ்சம் கொஞ்சமாய் நகரும் சிப்பாய்கள்

நேர் வழியில் செல்லும் யானைகள்

குறுக்கு வழியில் விரையும் மந்திரிகள்

நிறைய தந்திரமும்

சாமர்த்தியமுமாக தாவும் குதிரைகள்

எல்லாவற்றையும் முழுமையாக்கும் ராணி

எல்லாமும் என் ராஜாவைப்

பாதுகாப்பதற்குத்தான்… …

எதிரியின் பலம் கூடும் வரை!

5 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குடா என் தெய்வா.

:-)

S.A. நவாஸுதீன் said...

////ராஜாவைப் பாதுகாப்பதற்குத்தான்… … எதிரியின் பலம் கூடும் வரை!////

சரிதான். நல்லா இருக்கு தெய்வா சார்.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க தெய்வா சார்

கடைசிவரியில் நிற்குது கவிதை

தெய்வா said...

அனைவருக்கும் நன்றியுடன்...

Gowripriya said...

நல்லா இருக்குங்க..